தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/தானத்தில் உயர்ந்தது

தானத்தில் உயர்ந்தது

தானத்தில் உயர்ந்தது


ADDED : மார் 10, 2014 05:03 PM

Google News

ADDED : மார் 10, 2014 05:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னம்பிக்கை இல்லாத மனிதனே பிறரைக் கண்டு அச்சம் கொள்வான்.

* விவேகம் என்னும் நல்லறிவு, உலகில் எல்லோரிடத்திலும் இருப்பதில்லை.

* பிறர் பொருளை அபகரிக்க நினைத்தால், நம்மிடம் உள்ள பொருள் அழிந்து போகும்.

* நல்லறிவு என்தும் நாம் புரியும் சாதனையைப் பொறுத்ததாகும்.

* மனிதனுக்கு அச்ச உணர்வு தலைதூக்கி நிற்கும் வரை அடிமை வாழ்வு தொடரவே செய்யும்.

* அகிம்சை குணமே ஒருவருக்குரிய சிறந்த தர்மம். மேலான தானம். உயர்ந்த மகிழ்ச்சி.

- மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us